இம்முறை வானம் கறுத்து பொழிந்த அழகை உன்னிடம் சொல்லத் தோன்றவில்லை, அன்றிரவு கண்ட கனவும், தொடர்ந்து எழுதிய கவிதையும் உனக்கு தெரியாது.
இப்பொழுது உறுத்துகிறது ஏன் மாறிவிட்டதென. உன்னால் உணரவாவது முடிகிறதா?
இப்பொழுது உறுத்துகிறது ஏன் மாறிவிட்டதென. உன்னால் உணரவாவது முடிகிறதா?