Saturday, December 14, 2013

அடை

எழுத முடியா வார்த்தைக்காக அழுத கண்ணீரின் மேல் காகிதமாக நீ.

ஏனென கேட்கிறாய்.
 தெரியவில்லை.

நானா? என்கிறாய்.
ஐயோ இல்லை.

மௌனம், கேள்வியும் பதிலும்.

No comments:

Post a Comment