Friday, June 15, 2012

காலாவதி

பாரிஸ் நகரத்தின் ஒரு கருநீல மாலையில் காதல் மழையாய் பெய்யும். அப்பொழுதும் எனக்காய் ஒரு கையில் குடை பிடித்து கூட நடப்பாய் நீ.

No comments:

Post a Comment