Friday, June 15, 2012

உறவு

முதல் துளி கண்ணீர் அரும்பியதும், இருகக்கட்டி முகம்புதைத்தழும் உறவில்லை,
உலகமே உரங்கியபின் குருந்தகவல் அனுப்பும் உறவில்லை,
கைநீட்டி கேட்கும் உறவில்லை,
கால்கட்டி பார்க்கும் உறவில்லை,
அருகமர்ந்து படிக்கும் உறவில்லை,
அருகேயே இருக்கும் உறவில்லை.

எங்கேயோ இருந்து வந்து உன் நினைவுகளால் மட்டும் என்னை அழவைக்கும் உன் உறவு என்ன உறவு?

No comments:

Post a Comment