Friday, June 15, 2012

கவிதை எலிகள்

ஒருவழியாக வேலை செய்ய போகும்போதும், முயற்சி செய்து தூங்க போகும்போதும் தலைநீட்டுகின்றன உன் செல்ல கவிதை எலிகள்.அவற்றின் வால் பிடித்து, உயிர்கொடுத்து உன்னிடம் அனுப்புவதர்குள் நான் படும் பாடு... :)

No comments:

Post a Comment